பாலிமர் தொலைக்காட்சியில் வருகிற 29ந் தேதி முதல் இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பாகும்.
கணவனை இழந்த ஒரு பெண் திருமணம் மண்டபம் நடத்துகிறார். அவருக்கு திருமண வயதில் இரண்டு பெண்கள். திருமண மண்டபத்தில் பல திருமணங்களை பார்க்கும் தாய்க்கு தன் மகள்களை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் மகள்கள் வேறு துறைகளில் சாதிக்க போராடிக்கொண்டு திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். தாயின் திருமண ஏக்கம், மகள்களின் லட்சியம் எது நிறைவேறியது என்பதை சொல்லும் கதை.

 
No comments:
Post a Comment